Thursday, July 30, 2009


என்னுள் வாழ்பவனே.

----------------
நீ தந்த கொழுசில்

உன் அன்பைக்...காண்கின்றேன்.

நீ தந்த மெட்யில்

உன் உயிரை கண்கின்றேன்

எனக்கா துடிக்கம்

உன் இதயத்தை காண்கின்றேன்

முகம் காணத என்மேல்

வைத்திருக்கும்..

உனது உயர்வான

குணத்தை கண்கின்றேன்

இங்கிருந்தபடி.

No comments:

Post a Comment