Tuesday, March 9, 2010

9.3,10

உறவுகள் புதுமையாக.. 
வசந்தங்கள் இனிமையாக.. 
நினைவுகள் சொர்க்கமாக.
 வாழ்க்கை சுவையாக..

 எண்ணங்கள் அழகாக..அழகாக..
 கவிதைகள் ஆயிரம் மலர.. 
காதல் கவியமாக எழுதப்படுகின்றது

 -----
 நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
 என் கீதம் யாவும் நீயாக.... 
உன்னை என் இசையில் தாலட்டுவேன்
 --- 
 பூக்கள் சிந்தும் தேனை விட உன் இதழ்
சிந்தும் தேனில் சுவை அதிகம்