உறவுகள் புதுமையாக..
வசந்தங்கள் இனிமையாக..
நினைவுகள் சொர்க்கமாக.
வாழ்க்கை சுவையாக..
எண்ணங்கள் அழகாக..அழகாக..
கவிதைகள் ஆயிரம் மலர..
காதல் கவியமாக எழுதப்படுகின்றது.
-----
நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
என் கீதம் யாவும் நீயாக....
உன்னை என் இசையில் தாலட்டுவேன்
---
பூக்கள் சிந்தும் தேனை விட
உன் இதழ்
சிந்தும் தேனில் சுவை அதிகம்