Tuesday, March 9, 2010

9.3,10

உறவுகள் புதுமையாக.. 
வசந்தங்கள் இனிமையாக.. 
நினைவுகள் சொர்க்கமாக.
 வாழ்க்கை சுவையாக..

 எண்ணங்கள் அழகாக..அழகாக..
 கவிதைகள் ஆயிரம் மலர.. 
காதல் கவியமாக எழுதப்படுகின்றது

 -----
 நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
 என் கீதம் யாவும் நீயாக.... 
உன்னை என் இசையில் தாலட்டுவேன்
 --- 
 பூக்கள் சிந்தும் தேனை விட உன் இதழ்
சிந்தும் தேனில் சுவை அதிகம்

Saturday, February 13, 2010











மொளனமா..?மொழியா..?வேண்டும் உனக்கு.
------------------------------

மொளனத்தின் மொழியில்
இன்பம் உண்டா..?
இல்லை என் உதடுகள் பேசுவதை
கேட்பதில் இன்பம் உண்டா..?

ஆறுதல் தரும் மொழியாக
நான் இருக்கையில்
உனது கட்டளைக்கு அடிபனிந்து
மொளனமாய் இருக்கவா..?

இல்லை என் உதடுகளால்
உன்னை அரவனைக்கவா..?

மொளனமா..?
மொழியா..?
வேண்டும் உனக்கு

Thursday, February 11, 2010

--------
தேடிய சுகம்.
11.2.10
---------
வாழ்வில்
நீ புதுக்கவிதை
வாடாத மலராய்
என் கூந்தலில் நீ.
தேடி தேடி அழைந்தேன்
தேடிய சுகங்களை உன் னிடம்
கண்டேன்.

Thursday, October 22, 2009


தரிசனம்
உனது மஞ்சத்தில் இடம் பிடித்து
நெஞ்சத்தில் குடி இருந்தேன்
எனது எண்ணத்தை சொல்லி..
தரிசனம் பெற்றுக்கொண்டேன்.

10.11.09.

வேதப்புத்தகம்.
-------
மந்திரங்கள் ஓதவில்லை
உனக்கு.
மாமிசம் தரவில்லை
உனக்கு.
இருந்தும் நீ காட்டும் அன்பின்
வேதப்புத்தகத்தை படித்து..
மகிழ்ந்து போனேன்.

10.11.09.
-
இருளில் தோன்றும்
வின்மீனாய்.
உன் பார்வை என் மீதுவிழுந்து
கொண்டதால்..
எதிர்பாராத தாக்குதலில்
சிக்கித் தவிக்கின்றேன்
.

.----
10.11.09.

தொலை பேசி.
--------------
இதமான மாலைப்பொழுதில்
குளிர்தென்றல் மனதை தொட்டுச்செல்லும்
சுகமான பொழுதுகளில் எல்லாம்
கிடக்காத சந்தோசம்
என் தொலை பேசி அழைப்பில்
கிடைக்கின்றது.
-----
10.11.09.

இனைவோம்.
-----
நான் என்றால் தனி உலகம்
நீ..என்றால் வெற்றிடம்
நாம் என்றால் இன்பம்
அதனால்..
இருவரும் இனைந்தால் என்றும்
இலமையுலகத்தில் வாழலாம்.

10.11.09

வசந்தம்.
--------
எனக்குள் புதைந்து கிடந்த
சிரிப்பை..
உன் இதயத்தில் சில்லறை
கொட்டியது போல்
கொட்டியதால்..
என் வாழ்வில் வசந்தம்
ஆரம்பமானது.

10.11.09
காதல் ஒன்றே..
---------

ஒருவர் மீது ஒருவர்அக்கறை
காட்டுவதும்.
ஒருவர் மீது ஒருவர் உரிமை
எடுத்துக்கொள்வதும்.
ஒருவருக்கு ஒருவர் அடிமையாகிப்போவதும்.
இரு உயிரும்ஒன்றாகிப்போவதும்
கதல் ஒன்றே.
--------
மலர்கள்

----------
மழைத்துளிகள் எல்லாம்
மலர்களை முத்தமிடும் போதுதான்
காதலும் அழகாக பூக்கின்றது
-----
ஒருபக்கம்
---
ஒருபக்கம
தடைக்கள் தொடரட்டும்
மறுபக்கம்
காதல் வளரட்டும்.
----
பெயர்
------
உனக்கும் எனக்கும்
அழகான பெயர்
சூட்டப்பட்டதால் தான்
காதலும் அழகாக உள்ளது.

........
ஞாபகம்

எனது வாழ்க்கை சக்கரத்தின்.
உன் கொழுசு
உன் மோசமான நினைவுகளை
ஞாபக்படுத்தி சாகடிக்கின்றது.
-----
தவறிவிட்டேன்
-----
இந்தஜென்மத்தில்
தவறிவிட்டேன்
உன்னை அடைவதற்கு
அடுத்த ஜென்மமும்
நான் தவறிவிடவேண்டும்
உன்னிடம் இருந்து.
.......................
இதயப்புத்தகம்.
----------
ஆயிரம் கவிதைகளை கடன்வாங்கி
சேகரித்த இதயப்புத்தகத்தில்
இருந்து திருப்பி கொடுக்கும்
கவிதைகள் தான் இந்த காதல் கவிதைகள்.
.........
விழி
-----
விழி சொல்லும் காதலை விட
இதயம் சொல்லும் காதல்
அதிக சக்தி கொண்டது.
.........
வாழ்வது
.......
வாழ்வது இப்படித்தான் என்று
தினம் தினம் செதுக்கி
எடுக்கின்றாய் நீ..
என்னை

Friday, August 14, 2009






காதல் விழா
----------

தேனும் பாலும் உண்டு மகிழ
தேவன் உன் தரிசனம் வேண்டும்
காதல் விழா கொண்டாடி
கவியங்கள் பலபடைப்போம்
உல்லாசமாய் வானம் சென்று
தனிமையில் இன்பம் காண்போம்.
-------

தூரம்
------
பலமயில்களுக்கு அப்பால்
நீ.. இருந்தாலும்
நமது காதலை அழியாத
சுவடுகாளாக்கிக்கொண்டோம்.
--------
தாலி
------
காதல் என்பது கழுத்தில் தொங்கும்
வேலியல்ல
மனதில் தொங்கும் தாலி
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
இருவர் ஒருவாராகி
ஒன்றாய் கலந்து
இன்பத்தில் தவன்று
இதயத்தில் எழுதப்படும் காதலே
உயர்வானது.

-----
என் இளவரசன்
----------------
இந்த இளவரசியின் இதயம்
என்ற மாளிகையில்
இளவரசனாய் குடிபுகுந்தாய்
கெஞ்சிக்கேட்டேன் அஞ்சகின்றாய்
கொஞ்சிக்கேட்டேன் மிஞ்சிவிட்டாய்
--------
என் அமுதே

அமுதே உன்னோடு இனைந்திருக்க
இனிய பொழுதாய் நீ
வருவாயா..?
வானவில்லை போர்வையாக்கி
வெப்பத்தை அனைத்திடலாம்.
--------
உன்வரவு
------

நமது வாழ்வில் கிடைக்காத
இன்பத்தை பெற்றுத்தந்தது
நமது காதல் காதல்
இதுவரை இனிப்பான தேனும் கசப்பானது
உன் வரவுக்கு பின்புதான்
கசப்பானவாழ்வு இனிப்பானது.
------
இருவர் ராசியும்
---------
சுபதினத்தில் சுகமாக வந்தாய்
கண்கள் இரண்டில் கனிவோட கலந்தாய்.
காலம் முழுதும் இனிப்பாக பேசினாய்
நம் காதலையும் காவியமாக்கினாய்
இதனால் இருவர் ராசியும் ஒன்றானாதால்
அழியாத புகழ்பொற்றோம் இவ்வுலகில்
---------

---------------
என் கவிதை நீ
---------------

வானம் சோகம்கொண்டதால்
பூமாதேவி மடியில் விழுந்து கண்ணீர்சிந்துகின்றது
மழையாக
நான் உன்மீது கொண்ட காதலால்
பார்க்துடிக்கும் என்விழிகள்
கவிதை மழை பொழிகின்றது
காற்றலையில்
உலகமே கேட்டு ரசிக்கின்றது
நீ கேட்க முடியவில்லை
காரணம்
உனது உல்லத்தில் கன்னியாக
நான் இருக்கின்றேன்
உனது இல்லத்தில்கணணி
இல்லை

உன் வீட்டு சற்லைற்
சன் ரீவி மட்டும்தான் தரும்
ரி ஆர் ரி தரமறுக்கின்றது..காரணம்
நீ.. தூரம் இருப்பதால்


-------
இரு பெயர் ஒன்றா
கியது!
------------

அழகு என்ற சொல்லால்
காதல் உருவாகியது
இளமை என்ற சொல்லால்
இன்பம் உருவாகியது
ஆனால்..
எனது மூண்றெழுத்து கொண்ட
பெயரோடு
உனது நான்எழுத்துகொண்ட பெயர் இணைந்து
ஏழுஸ்வரங்காளாகி
இசை என்ற இன்ப வாழ்கை தொடங்கியது
----------

இன்ப வீணை
நீ.

இன்பம் என்ற நான்கு எழுத்தால்
துன்பம் என்ற நான்கெழுத்தை என்
வாழ்வில் இருந்து வெளியேற்றியவன் நீ....
இசை என்ற இரண்டெழுத்தால்
காதல் என்ற முன்று முடிச்சு
இன்ப வீணையாக என்னை உலகிற்கு
அறிமுகமாக்கியவன் நீ..
என் மீது கொண்ட அன்பின் வேதத்தால்
நான் செய்யும் குறும்பகளை
நீ..எறும்பாக இருந்து வழி நடத்துகின்றாய் சீராக.

கொத்தி எடுக்கின்றாய்

------------------------------

தென்றாலாய் வந்து மயிலிறகால்
மனம் தடிவி களவாடிச்சென்றாய்
வதக்கி எடுக்கின்றாய்
வெந்து வெதும்பகின்றேன்
செதுக்கி எடுக்கின்றாய்
சிற்பமாய் ஆகிவிட்டுகின்றேன்
உனது வாடிக்கை வரவில் வேடிக்கை
காட்டி தூரத்து வின்மீனாய்
என்கண்ளை மட்டும் கொத்தி எடுக்கின்றாய்

Thursday, July 30, 2009


என்னுள் வாழ்பவனே.

----------------
நீ தந்த கொழுசில்

உன் அன்பைக்...காண்கின்றேன்.

நீ தந்த மெட்யில்

உன் உயிரை கண்கின்றேன்

எனக்கா துடிக்கம்

உன் இதயத்தை காண்கின்றேன்

முகம் காணத என்மேல்

வைத்திருக்கும்..

உனது உயர்வான

குணத்தை கண்கின்றேன்

இங்கிருந்தபடி.

ஆசைகள்
------

மாலைப்பொழுதில் மறையும்
சூரியனை பார்த்து சந்தோசம் கொள்வேன்
நீ இருக்கும் சூரியன் என் இல்லாம் நோக்கி
இசை வடிவல் வருவாய் என்று.
ஆனால் இப்போ
இரண்டும் இல்லை

அது என்ன என் ஆசைகளை
உன்னிடம் மறைப்பதால்
நான் மெல்லினம் என்கின்றாய்
என் ஆசைகளை மறைத்ததால்
உன் ஆசைகளை நிறைவேற்றிப்பார்த்தேன்.

இருந்தும் என் ஆசைகளை கூறுகின்றேன்
உன்னை சந்திக்கும் நாளில்
.
----------------------
நான்தேடும் உன் பாதம்.
----------------

நான் என்னை நேசிப்பதைவிட
உன்னை நேசிச்பது அதிகமாகிப்போய்விட்டது
என்பெயரை மறந்தேன்
அதிகாலை
சுப்பரபாதத்தில்
உன் பெயரை எழுதியதால்.

பெயர் மட்டுமா..? அழகு
உனது குரல் அழகு
உனது மொழி அழகு
தமிழை உச்சரிக்கும் விதம் அழகு
என்பதால்
உன் இசை தேவைதாயிகினேன்

--------

ஓம் காதலே சரணம்!
-------------
ஓம்சரணம்!!!!!!

உன்னைதொழுகின்றேன்!
விழிகளுக்கு நீ
கொடுத்த..
க.. விதைகளை
இசையாக்கி..

பார்த்தேன்
யாரும் போடத
மெட்டுகளும்

குரலும்
அமைந்ததால்

இன்பங்களை
சொல்லெடுத்து

கூறமுடியாத
படிஉறங்ககின்றேன்

உனது காதல்
மடியில்.
------
என் சாபமோ
------------
தேடித்தேடி முடங்கி விட்டேன்

தொலைவது என்பது உன்
வரலாற்றில் ஒன்றாகிப்போனது
என்னை பொறுத்தவரை
என் சாபமோ..என்றுதான்
நினைத்தால் கூட
உன்னை கானாது
தவிக்கின்றதுஇதயம்
-------------

முழுநிலா
------
வானத்தில் இருக்கும்
நிலவைநான்
ரசிப்பதை விட
என் இதயத்தில்

வாழும் உன்னை...
முழுநிலவாக
பார்கின்றேன்.

------

காதல்
---------
எங்கோ இருக்கும் உன்னிடம்
நட்பை கொடுத்தோன்
முகம் கானத்துடிக்கும்
என்விழிகளுக்கு..விருந்தாக
உனது செல்பேசி மட்டுமே.

இருந்தும்..

என்காக வாழத்துடிக்கும்
உன்னைகாதல் செய்ய மனது
துண்டுகின்றது

இன்னமும் இடம்
கொடுக்க வில்லை
எனது காலத்தின் பார்வை.
காரணம்.
எனக்குள் ஒரு காதல்
தூங்கிக்கொண்டு இருப்பதால்.