Tuesday, March 9, 2010

9.3,10

உறவுகள் புதுமையாக.. 
வசந்தங்கள் இனிமையாக.. 
நினைவுகள் சொர்க்கமாக.
 வாழ்க்கை சுவையாக..

 எண்ணங்கள் அழகாக..அழகாக..
 கவிதைகள் ஆயிரம் மலர.. 
காதல் கவியமாக எழுதப்படுகின்றது

 -----
 நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
 என் கீதம் யாவும் நீயாக.... 
உன்னை என் இசையில் தாலட்டுவேன்
 --- 
 பூக்கள் சிந்தும் தேனை விட உன் இதழ்
சிந்தும் தேனில் சுவை அதிகம்

Saturday, February 13, 2010











மொளனமா..?மொழியா..?வேண்டும் உனக்கு.
------------------------------

மொளனத்தின் மொழியில்
இன்பம் உண்டா..?
இல்லை என் உதடுகள் பேசுவதை
கேட்பதில் இன்பம் உண்டா..?

ஆறுதல் தரும் மொழியாக
நான் இருக்கையில்
உனது கட்டளைக்கு அடிபனிந்து
மொளனமாய் இருக்கவா..?

இல்லை என் உதடுகளால்
உன்னை அரவனைக்கவா..?

மொளனமா..?
மொழியா..?
வேண்டும் உனக்கு

Thursday, February 11, 2010

--------
தேடிய சுகம்.
11.2.10
---------
வாழ்வில்
நீ புதுக்கவிதை
வாடாத மலராய்
என் கூந்தலில் நீ.
தேடி தேடி அழைந்தேன்
தேடிய சுகங்களை உன் னிடம்
கண்டேன்.