Friday, June 26, 2009

வானொலி


வானொலி
-------

உன் இதயம் என்ற வான் ஒலியில்
நான் என்றும் காதல் அலைவரிசையாக
இதில் உனது பெயரும் எனது பெயரும் மட்டுமே
ஒலி பரப்பாக வேண்டும்.
--------
சுமங்கலி.

------
விதவையாய் இருக்கம் தாழ்கள்
எல்லாம் கவிஞர்களின் பேனா சிந்தும்
மைகளால் சுமங்கலியாக வாழ்கின்றது.
----
கரைந்தோடும் கவிதைகள்.

--------

பாசத்தின் வெளிப்பாடுகளும்.
அன்பின் வேதங்களும்
நேசத்தின் உருவங்களையும்
வரைந்தெடுத்த கவிதைகள்
யாவும்!!!
கரைந்தோடுகின்றன... நியாயமற்ற கரங்களில்

சிக்கியதால்.
-----
பெண்

----
இலக்கியத்திலும் ஒவ்வொரு..
கவிஞனின் பேனாக்களிலும்
அதிகமாக காணப்படும்
இனம்பெண்ணினம்
ஒன்றே.

--
நீ..
--
மழை வந்தால் வயலுக்கு பெருமை
நீ..வந்தால்
என் கவிதைக்குபெருமை.