Tuesday, March 9, 2010

9.3,10

உறவுகள் புதுமையாக.. 
வசந்தங்கள் இனிமையாக.. 
நினைவுகள் சொர்க்கமாக.
 வாழ்க்கை சுவையாக..

 எண்ணங்கள் அழகாக..அழகாக..
 கவிதைகள் ஆயிரம் மலர.. 
காதல் கவியமாக எழுதப்படுகின்றது

 -----
 நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
 என் கீதம் யாவும் நீயாக.... 
உன்னை என் இசையில் தாலட்டுவேன்
 --- 
 பூக்கள் சிந்தும் தேனை விட உன் இதழ்
சிந்தும் தேனில் சுவை அதிகம்
. -- ஜெர்மன் நேரம் மதியம் neu12 மணியில் இருந்து 1.வரை கேட்டுமகிழ இங்கே செல்லுங்கள். http://www.etr24.eu/live.html உங்களுக்கு விருப்பமான பாடல்களை உங்கள் பெயரோடு எழுதி எனக்கு அனுப்பவேண்டிய முகவரி kavithaikuyil@gmail.com அனுப்பினால் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்வேன்
இல்லை எஸ் எம்எஸ் மூலம் அனுப்பவேண்டிய இலக்கம்(0049)
உங்கள் அன்பான கருத்துக்களையும் எழுதி அனுப்புங்கள்.


விழியாக.
----

என் வாழ்கை பயணத்தில்
என்னை வழி நடத்தி செல்லும்
விழியாகா பின் தொடர்கின்றாய்.
பார்வை

-----
என்னை நான் பார்த்து பிரம்மித்து
மகிழ்வது இல்லக்கண்ணாடியில்
உன்னை பார்த்து மகிழ்வது
என் இதயக் கண்ணாடியில்

No comments:

Post a Comment